Total Pageviews

Friday, March 21, 2014

இயற்கையை பாதுகாப்போம்...




மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகள் : சுத்தமான காற்று ,நல்ல நீர் ,உணவு .

இவை கிடைக்க மரங்களும் மலைகளும் தான் நமக்கு துணையாக இருக்கிறது . 

இன்று மலைகள், மரங்கள் மனிதர்களின் சுயநலத்துக்காக அழிக்கப்படுகிறது. 

இவ்வாறு அழிக்கப்பட்டால் நம் எதிர்காலம், நம் தலைமுறையின் எதிர்காலம் இல்லாமல் போய்விடும். 

இவைகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 


இயற்கையை பாதுகாப்போம்...


No comments:

Post a Comment