Total Pageviews

Thursday, March 13, 2014

மலைகளும் மரங்களும் அழிக்கப்படுவது தொடருமானால்.....



மலைகளும் மரங்களும் 
அழிக்கப்படுவது தொடருமானால் 
வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு மக்கள் அழிவு ஏற்படும்...
இது எதிர்கால சத்தியமான உண்மை...

பேராசைப் பிடித்த மனிதர்களால் இவை இப்பொழுது உணர முடியாது.
பாதிப்பு வரும்போது உணர்ந்து என்ன பயன் ?????......
சிந்திப்பீர்... இயற்கையை பாதுகாப்பீர்...




No comments:

Post a Comment