Total Pageviews

Thursday, November 27, 2014

Wanted Student Counselor for the famous software training institute in chennai

Wanted  Student Counselor for the famous software training institute in chennai


Education Qualification: Any degree

Experience                      : 6month to 2 years

Salary                              : 1.20 lakhs to 2 lakhs

Skills                             : Good Communication skills , Basic computer knowledge, Convincing skills


You may forward this to your friends and relatives who require similar jobs.

Interested Candidates may send resume to:


 nsugavanam@gmail.com or


sugaemployment@gmail.com         career@sugaconsulting.in


Contact N.Sugavanam. SUGA EMPLOYMENT Services,


( a Division of SUGA Consulting Services),


Office No,26, TNHB Complex, Luz Golden Enclave, Ground Floor,

180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Behind Luz Pillaiyar Temple, Behind 'MAX' Show Room


Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191,


 91766-11627, 91762-44979, BSNL: 9445437117


http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/


பாகற்காயின் மருத்துவக் குணங்கள்....



பாகற்காயின் மருத்துவக் குணங்கள்....
கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்…
* அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.
* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.
* ‘பாலிபெப்டைடு-பி’ எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் ‘இன்சுலின்’ என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.
* உடற்செயலின் போது ‘சாரான்டின்’ எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் ‘டைப்-2′ நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய்.
* பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும்.
* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.
* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும்.
* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.
* வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.
* பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றna.

Thursday, September 11, 2014

நீங்கள் நடும் மரங்கள் நாளை உலகிற்கு சோறு போடும்... வாருங்கள்...




Neengal nadum marangal naalai ulagirku soru podum... Vaarungal... 

நீங்கள் நடும் மரங்கள் நாளை உலகிற்கு சோறு போடும்... வாருங்கள்... 

 http://suga-green-services.blogspot.in/

Wednesday, September 3, 2014

மனம் வருந்தவில்லை மங்கையர் சூடாததற்காக எருக்கம் பூ….



மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாததற்காக
எருக்கம் பூ….

எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாûலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

Mind not regret
For women cutatatark
Erukkam flower ....

Er plant will grow in many places parkkirem. Its medicinal properties ..

Manures, leaf, flower, root, milk is fraught with medical properties. Build erukkam fry the leaves, brown lumps break. Manures are usually on the order of 4-5 leaves ripe ripening brick stack heel, the heel to compress the gas shall tread down .....

Keep dry leaves burning, the smoke coming from the nose, pull, decrease problems such as asthma, cough ....

Pilintetutta fry leaf extract grabbing, nose 4 - 6 drops, rather than dissolve the thick mucous that is locked inside. This morning, evening alavumikamal than attentive, sneeze, causing mukkataippai delete.

Juice of ripe leaves, mixed with oil, leave Earache katinul warmer, ear problems, such as deafness is likely to be fleeting.

Bundle of leaves, heater, warm chest and abdominal areas where pain caused by the decrease in the dressings.

Potittu dried leaves, scattered over sores, they heal quickly. Boil the leaf extract of turmeric powder mixed with katukenney of the skin caused by eczema, rash, prior to the rash, rapid healing. Leaves, flowers and water boiled together GUINEA WORMA rid of the worms, the affected arm, leg and put in main areas. சுத்தப்படுத்தலாம் paying intestine through the anus.

Ventetutta mixed with water and pinch off the flowers erukkam potittu rosewood dressing eat in the morning and evening on an empty stomach, kustam lessen the impact of the deadly disease.

Jiranakari good one flower. Cough, sputum ataippin caused by asthma, syphilis can affect organs, konoriyo cure such problems. The application gives good results in cholera abuse.

Erukkam sweaty skin with hot water and ground vilut eat, fat inside the body, removing sweat to replicate. If eaten in large quantities can cause vomiting. Verttolai with rice porridge made from carved elephant parritalam of the disease ..

Û Pop Idol to apply manure in place of scorpion bite will be reduced immediately. It can be used like a snake katiyilum.

Erukkampalai yellow powder mixed with black in the face, discoloration prior to the arrival of the good parts.

Tuesday, September 2, 2014

கொஞ்சம் முலிகை செடிகளின் விபரங்கள்.....




கொஞ்சம் முலிகை செடிகளின் விபரங்கள்
பவளமல்லி
இலை, வேர்பட்டை
முதுகு வலி ,சுரம், மண்டை கரப்பான்
பிரண்டை
தண்டு, இலை
தலைவலி , செரியாமை
எலும்பு முறிவு
நிலவேம்பு
வேர், இலை
சுரம், மயக்கம் , நீரழிவு
பரவட்டை
இலை, வேர்
வந்சுரம், சீதகடுப்பு சுவைஇன்மை
ஊமத்தை
இலை, கனி
தோல் நோய் ,புண், நரம்பு சிலந்தி, மூச்சடைப்பு
தூதுவளை
இலை, கனி
ஆஸ்துமா ,இருமல், மந்தம், ஆண்மை குறைவு
திப்பிலி
வேர், கனி
ஈளை, பாண்டு ,நீரேற்றம் ,விந்து கட்டுதல்
சர்க்கரை துளசி
இலை
சர்க்கரை நோய்
புளியாரை
இலை
மயக்கம், கழிச்சல் ,மூலம், குறித்தி கழிச்சல்
திருநீற்று பச்சிலை
இலை, விதை
தலைவலி, தோல் நோய்
கரும்புள்ளி
வல்லாரை
சமூலம்,
வாய்ப்புண் , கழிச்சல் ,வயற்று கடுப்பு
வெள்ளை விஷ்ணு கரந்தை
சமூலம்,
காயகற்பம்
சின்னி
இலை, வேர்
சிலந்தி, கனசுரம்
நாய் கடுகு
இலை,கனி
வயற்று பொருமல் புழு கொடைச்சல்
அம்மன் பச்சை அரிசி
பால் ,இலை
பாலுண்ணி ,புண், உதடு வெடிப்பு
புலிச்சுவடி
இலை வேர்
கழிச்சல் உண்டாக்கி , கொப்பளம், நாய்கடி
புளிநாளை
இலை கிழங்கு
சிறு கர்ப்பன், மூளை மூலம் குருதி குன்மம்
ஓடிவடக்கி
சமூலம்
எலும்பு முறிவு , வாத நோய்
தண்ணீர் விட்டான் கிழங்கு
கிழங்கு
நீரழிவு ,ஆண்மை குறைவு செரியாக்கழிசல்
கற்பூரவல்லி
இலை
இருமல்,இரைப்பு,நெஞ்சுகோழை
தும்பை
இலை, மலர்
சுரம்,கண்நோய் ,தோல்நோய்,பாம்புகடி
தங்க அரளி
பட்டை
மூளைசுரம்,நீர் மலம் போக்கி
கீழா நெல்லி
சமூலம்
ஈரல் தேற்றி, நீரழிவு,மஞ்சகாமாலை , சூலை
புன்னை
விதை, எண்ணெய், பூ,பட்டை
மேகம், கரப்பான்,புண்,வாத நோய்
இம்பூரல்
சமூலம்
குருதி வாந்தி, கோழை, இருமல், இரைப்பு
வெள்ளை கரிசாலை
சமூலம்
நரை, திரை, கலீறல் வீக்கம்,மஞ்சகாமாலை
கச் சோளம்
மட்ட்நீலதண்டு
இருமல்,பெருநோய் ,குளியல் பொடி
குப்பைமேனி
இருமல்,வயற்று புழு , சொரிசெரங்கு
ரனகள்ளி
இலை
புண், கொப்பளம், பூச்சி கடி
கருந்துளசி
இலை
இருமல், விஷ சுரம்